மழைநீர் சேகரிப்பில் முன்னணி

img

மழைநீர் சேகரிப்பில் முன்னணி வகிக்கும் விருதுநகர் மாரியம்மன் தெப்பக்குளம்

விருதுநகரில் உள்ள மாரியம்மன் கோயில் தெப்பக்குளமானது, 100 ஆண்டுகளுக்கு முன்பே மழை நீர் சேகரிப்பில் முன்னோடியாக திகழ் கிறது.  நிகழாண்டு தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழையானது பொய்த்துப் போனது